சாந்தி
பள்ளிக்கூடத்தில் எழுதியதெல்லாம் சுகமான நினைவுகளாக
வேலையில் சேர்ந்தவுடன் நான் எழுதிய முதல் கவிதை.
*******************************************************
சக்தியுள்ள சாமி என்று வேண்டினேன்
அவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை!!
கோயிலையே சுற்றிக்கொண்டிருக்கிறது என் வேண்டுதல்
சாந்தி(யை) அடையாமல்.
*******************************************************

0 Comments:
Post a Comment
<< Home